50 ரூபாய் மதிப்புள்ள சாப்பாடு 10 ரூபாய்க்கு கார்த்தி ரசிகர் மன்றம் விற்பனை செய்து வருவது குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. டிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் பகுதியில் தினமும்...
ஆர்டர் செய்த உணவில் முழு கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் பெரியவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபி ராமசாமி அய்யர் சாலையில் லக்ஷ்மி டீ ஸ்டால்...
உணவு சாப்பிடுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாப்பிடுவதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் நேரம். எனவே உணவைச் சாப்பிடச் சரியான...
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறக்கப்படும் என்றும் குழந்தைகளுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 800 காவல்துறை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
மாறி வரும் உணவுப் பழக்க முறையால் உடல் பருமன் என்பது பெரும்பான்மையான மனிதர்களுக்கு மிகப் பெரும் பிர்ச்சனையாக உள்ளது. இதற்கு தீவிர உடற்பயிற்சி, கடுமையான உணவுக் கட்டுப்பாடு என இருந்தாலும், சில நாட்களில் அனைத்தும் காற்றில்...
நம் உடலுக்குப் புரதச் சத்து என்பது மிக முக்கியமான ஒன்று. புரதம் குறைந்தால் அது உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக சோர்வடைதல், முடி உதிர்தல், எலும்புத் தேய்மானம், களைப்பு உள்ளிட்டப் பிரச்சனைகள் புரதம் குறைந்தால்...
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
சொமாட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் அதனை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை என ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதற்கு சொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது....
சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...
சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...