கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 5 மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து...
கன மழை பெய்து வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வெள்ளம் ஏற்படும் போது நமது வீடு திடீரென மிதக்கும் வடிவில்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தரை மீது தனது கால் படாமலிருக்க நாற்காலிகள் மீது நடந்து சென்றார் என்பதும் அவரது கால் வெள்ள நீரில் நனைந்து விடாமல் இருக்க தொண்டர்கள் கைத்தாங்கலாக...
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து...
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக படகு போக்குவரத்தும் ஒரு முக்கிய போக்குவதாக மாறிவிட்டது என்பதும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்பு படையினர் படகில் மூலம்தான் மீட்டு வருகின்றனர் என்பதும்...
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் பார்த்து...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூன்றே நாட்களில் ரூபாய் 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது...
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மொத்தம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் திமுக...
கமலஹாசன் இன்று சென்னை தரமணி பகுதியில் வெள்ளப் பகுதியை ஆய்வு செய்ய வருவதாக இருந்த நிலையில் அந்த பகுதியில் மின் மோட்டார்கள் மிரட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த...
சென்னை மழை பாதிப்பு குறித்து தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதிகள் அதிரடி பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில...
சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சார பணிகள் நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம்...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றிய...
எங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் அவரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சென்னை ராயபுரம் மற்றும் வேளச்சேரி தொகுதி மக்கள் கொந்தளிப்புடன் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை நகரமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரூ.900 கோடி எங்கே என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன்...