திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி சென்றார் என்பதும் அவர் இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அதிமுகவின் துணை...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த விட மாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை...
முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 250 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள்...
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடிய நிலையில் அன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது. இருப்பினும் அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம்...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதும் இதனால் அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சி...
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து எதிர்க் கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக வருவார்...
காமெடி நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நெஞ்சங்களின் மனதில்...