தேர்தலில் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் மேல் போட்டியிட்டு இரண்டு...
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
இந்திய குடியரசு தலைவரின் தேர்தல் தேதியை சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்வு...
ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. திமுக தரப்புக்கு 4 எம்பிக்கள் கிடைக்கும் நிலையில் ஏற்கனவே மூன்று எம்பிக்களின் வேட்பாளர்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே . தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு...
பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற...
சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம் என்றும் எடுத்துக்கொண்ட வேலையில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நேற்று எண்ணப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளில்...
கோவை மக்கள் குறித்து நான் சொன்னது தவறு தான் அதை வாபஸ் பெறுகிறேன் என நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி கூறியுள்ளார். கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெறக்கூடிய மிதமிஞ்சிய பணப்பட்டுவாடாக்களை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையங்களை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA...
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினரே தலைமை பதவியில் இருந்துவரும் நிலையில் நேரு குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு புதிய இளம் ரத்தம் பாய்ச்சும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது தான்...
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்....
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று மேயர், நகராட்சி தலைவர் உள்பட...
ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு...