இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலுள்ள வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த...
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் பல இடங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் சற்று முன்னர்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான்...
கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வரும்...
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பெரும் சத்தம்...
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்ட்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது....
சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த நில அதிர்வால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வாநிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி...
சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை பலரும் உணர்ந்துள்ளனர். இந்த நில அதிர்வு இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. சென்னையில்...
பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்...
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் சுதாரிக்கும் முன்...