சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் படிகளிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. அவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியின் வீரர்...
பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். 41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத்...
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுச்செய்தி கேட்டு டெல்லி அரசியல் வட்டாரங்கள் பெரும் சோகத்தில் உள்ளன. அவருக்கு வயது...
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா திங்கள்கிழமை காலமானார், இவருக்கு 107 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, இவரின் “கண்ட்ரி ஃபுட்” என்னும்...
நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவர் சமிபத்தில் இறந்துவிட்டார் அதற்காக அவர் குடும்பத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும், அவர் மகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்...
பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து...
ராய்பூர்: சட்டிஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் புகைப்பட நிருபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். சட்டிஸ்கரின் தாண்டேவாடா காட்டுப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு...
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர். இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும்...
தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் பிறமுகரமான ஜூனியர் என்டிஆர்-ன் தந்தையுமான ஹரிகிருஷ்ணா காரில் சென்று கொண்டு இருந்த போது நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நல்லகுண்டாவில் நெடுஞ்சாலை ஏற்பட்ட சாலை விபத்தில்...
இரண்டு வாரங்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மாலை 6:10 மணியளவில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.