அதிமுக, பாஜக கூட்டணி அமைவதற்கு முன்னர் பாஜகவை கடுமையாக அதிமுகவில் விமர்சித்து வந்தவர் மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை. அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையாது என தொடர்ந்து கூறி வந்தார். மேலும் பாஜகவை...
டெல்லி: டெல்லியில் புதிய திருப்பமாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரசின் டெல்லி ஆட்சியையும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் எதிர்த்து ஆம் ஆத்மி...
திமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்...
புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது....
இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தற்போது...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடைபெற்ற அன்று மாலை பிரதமர் மோடி படப்பிடிப்பு...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஜொரம் இப்பொழுதே ஆரம்பித்துள்ளது. அதிமுக ஒருவழியாக கூட்டணி, தொகுதி பங்கீடு என முன்னேறி செல்ல, திமுகவும் தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை மிரட்டி தான்...
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார்....
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...
டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தற்போது டிவிட்டருக்கும் வந்து இருக்கிறார். இன்று காலையில்தான் இவர் டிவிட்டர் கணக்கை தொடங்கினார். பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரில், @priyankagandhi...
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இணைய வேண்டும் என சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் திமுகவை கமல் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ்...
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான் என விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி. மக்களவை தேர்தல் நெருங்கி...
ஆர்எஸ்எஸ் அமைப்பானது பாஜகவின் தாய் அமைப்பு என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் பெரும் நிறுவனங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்...