தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக. 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்குகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகை...