சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் தூதுவளைக்குச் சொந்தம். `வேளை’ வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் தூது`வேளை’ என்ற பெயர் இதற்கு. இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்....
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து...