நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள்...
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து...
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பில் உண்மையாகவே 200 ரூபாய் கிடைக்குமா? அல்லது கண்துடைப்பா?...
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த ஒன்றாம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் 1015 ரூபாய் 50 காசு என சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை ஆகியது. இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் சமையல்...
சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.560க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பதை நான் மேடை போட்டு விளக்க தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது...
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் மட்டுமே விலை உயர்ந்து வந்த நிலையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
கடந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு மாதமும்...
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து...
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காத நிலை இருந்து வரும் நிலையில் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரை ரீஃபில் செய்து தரும் நபர் ஒருவர் கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹமீர்பூர்...