ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது...
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் அதே போல் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையையும் வழங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தங்களது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயிலிருந்து 57 சதவீதம் அதிகரித்து 155 ரூபாயாக அறிவித்துள்ளது. இந்த கட்டணம் உயர்வு முதல் கட்டமாக ஒடிசா மற்றும்...
ஏர்டெல் 5ஜி வேகத்தை விட ஜியோ 5ஜி வேகம் இரண்டு மடங்கு அதிகம் என ஊக்லா வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு முக்கிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி...
இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் புதிதாக 3 மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 99 ரூபாய், 109 ரூபாய், 111 ரூபாய் என இந்த மூன்று ரீசார்ஜ்...
ஏர்டெல் பொருட்களை விற்க மாட்டோம் என்றும் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என்றும் திருப்பத்தூர் செல்போன் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ரீசார்ஜ் நல சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் உற்பத்தியாளர்கள்...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது...
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் நேற்று உயர்வதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் முக்கியமானது ஏர்டெல் நெட்வொர்க். ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட போது அந்த எண்களை பலரும் ஏர்டெல் நெட்வொர்க்குக்கு மாற்றினர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனாம் ரீசார்ஜ் தொகையை மீண்டும்...
பார்தி ஏர்டெல் மற்றும் வோடோஃபோ ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக மே மாதம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் புதியதாக 37 லட்சம் நபர்கள் இணைந்துள்ளனர் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...