சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து...
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல்...
காலை 5 மணிக்கு தக்கலை அருகே பெண்ணிடத்தில் நகையை பறித்துச் சென்ற திருடன் 6:30 மணி அளவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை...
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக...
திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி உயிரிழந்த மணப்பெண்ணின் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற...
பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து...
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்...
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் படிபடியாக பரவி வரும் நிலையில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தென்...
இன்று காலை குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதிகள் பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை...
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என சற்றுமுன் ராணுவம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்டேரி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள்...
மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மும்பை தொடர் குண்டு...
பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதே ஆன கேவி ஆனந்த் அவர்களின் மறைவு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு...
பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவை கேட்டு கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியடைந்து...
பிரபல நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமான நிலையில் அவரது மறைவு குறித்த செய்தி அறிந்து கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து...