சென்னை: கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல்...
சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது. சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த...
சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது....
பிரான்சில் பெய்த கனமழையால், பிரான்ஸ் முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளத்தினால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமா இருப்பதினால் மக்களை...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து...
கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின்...
திருவனந்தபுரம்: கேரளாவில் மோசமான எலி காய்ச்சல் காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். இரண்டே நாட்களில் இத்தனை பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட சுகாதார குறைபாடு காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவை மேலும்...
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார். கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள...
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று துணை கண்காணிப்பு குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் வெள்ளம் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது....
கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் சிக்கியது. இதனால், நடன இயக்குநரும் ராகவா லாரன்ஸ் நிவாரணப்பணிக்கு சுமார் ரூ.1கோடி வழங்குவதாகத் தெறித்துள்ளார். இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும்,...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து அங்குள்ள மூன்று நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் நுகர்வோர் கட்டணத்தை ரத்துச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிச்சூர் மாவட்டம் பாலியக்கரா, பாலக்காடு...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில்...