தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின்...
கௌதம் அதானி மற்றும் அவரது வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் தாக்கம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்...
இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில்...
ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம்...
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அதான்யின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சமீபத்தில் FPO அறிமுகம் செய்த நிலையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. இந்த நிலையில் அதான் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதை அடுத்து...
கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த போதிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க...
SC/ST சமூகத்தினர் ஆரம்பித்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூபாய் 7.5 கோடி முதலீடு செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் சிறு, குறு...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட்...
ஒரு சில நடிகர்கள் நடிகைகள் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட வேண்டும் என்பதற்காக சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக் கொல்வார்கள். ஆனால் ஒரு சிலர் சுதாரித்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...
இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத்...
வேகமாக வளர்ந்து வரும் இணைய உலகில், ஆன்லைனை ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அறிவை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதை நன்கு புரிந்துகொண்ட, 26.5 கோடி இந்திய பயனர்களுடைய யூடியூப் நிறுவனம், யூடியூப் மூலமாக இ-லர்னிங்...
சீனாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க-இந்திய திட்டமிடல் கூட்டுறவு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக இரு நாடுகள் இடையில் வர்த்தகங்கள்...