பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...
ஸ்ரீபெரும்புதூரில் திடீரென ஆயிரக்கணக்கான பெண்கள் சாலையில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி உள்ளனர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியில்...
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தி விட்டதாக வந்த தகவலை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் 2021 ஆம்...
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை...
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவைகளில் ஒன்று பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் பெண்கள்...
தமிழகத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அதிமுக மற்றும் பாஜக பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்றும் பேசினார். இதற்கு திமுக தலைவர்...
மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...
இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜூலை 25-ம் தேதி இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு திருத்த மசோதாவை இயற்றியது. அதன் பிறகு முத்தலாக் மூலம் பெண்ணை விவாகரத்து செய்ததாக முதல் முறையாகக் கேரளாவில் ஒருவர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ, 35A மூலம் நீக்கும் மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. அதன் பின்னர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை...
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளா கடவுளின் பெயரால் தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கிறது. சபரிமலையில் இரண்டு பெண்கள் ஐயப்ப தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கேரள மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால்...