பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில...
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை மால்வேர் மூலம் தாக்கி, போனின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க முடியும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி செய்யும் செக்மார்க்ஸ் இதை கூகுள் நிறுவனத்திற்கு...
370 சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. இதனையடுத்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம்...
பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல்...
நிர்பயா நிதி கீழ் 8 நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரம் என்ற திட்டத்தினை 2,919.55 கோடி ரூபாய் செலவில் தொடங்க இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாகப் பெங்களூருவிற்கு 667 கோடி...