இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது....
ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில்...
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தின் அருகே வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஐபிஎல் விளையாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் என்பது தெரிந்ததே. அதேபோல்...
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் கக்கும் போட்டியாக மாறி வரும் நிலையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இருப்பதாக ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை...
தீவிரவாதிகள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கும் பிரமுகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்பதும் இந்தியாவில்கூட தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள மேரியட் ஓட்டலுக்கு அமெரிக்கர்கள்...
கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...
பாகிஸ்தானில் படித்து பெற்ற பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற தகுதி இல்லாதவர்கள் என யூஜிசி அறி வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாட்டில் சென்று பட்டம் படித்து...
பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் பதவியிழந்த முதல் அரசு...
பாகிஸ்தானில் அதிபர் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அடுத்ததாக அந்நாட்டில் இராணுவ ஆட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளதாக...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பிரதமர் அலுவலகம் என்ற...
எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று...
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம்...
பாகிஸ்தானின் குரலாகவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகிறார் என மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவையும், பிரதமர் மோடியை...