13 வயதே ஆனா மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட அஜித்குமார் என்பவர் அவரை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வக்கிரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்....
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது...
குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி...
திருப்போரூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூரை சேர்ந்த ஒன்பதாம்...
சேலத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் 17வயதான மாணவி ஒருவருக்கு 76 வயதான தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த 76 வயதான தொழிலதிபர் போக்சோ சட்டத்தின் கீழ்...
பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு...
தேனி அருகே 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...
பிரேசிலில் பாதிரியார் ஒருவர் 300-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு அவர் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜவாகோ டீக்ஸீரா...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை சிலர் காரில் கடத்தி...
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் வங்கி பணிக்கு வந்துள்ளார். அவரை கும்பகோணத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோ டிரைவர் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு...
தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...
திருவாரூர் அருகே பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது வாலிபர்கள் இரண்டு பேரும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான நபர் ஒருவரும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில்...
10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கிணற்றி வீசி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டம்...