உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட...
நகை கடைக்கு கொள்ளை அடிக்க 15 அடி சுரங்கப்பாதை தோண்டிய திருடர்கள் தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அறிந்து நகைக்கடைக்காரர் இடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்ற சம்பவம் மீரட் நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது....
சேலம் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடை ஒன்று இரவோடு இரவாக காணாமல் போனதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் பகுதியில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவரும் லலிதாதாம்பிகை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை...
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக...