தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து ஃபேஸ்புக் நேரலையில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என பேசிய அமமுக பிரமுகரின் செல்ஃபோன் பறிக்கப்பட்டு அவரை அதிமுகவினர் தாக்கிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் முதல் முதலில் வென்ற தேமுதிக இந்த முறை படுதோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், அவர்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளது...
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவரது குரல்கூட இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அவர் ஒரு...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருப்பதால் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா ஏற்க இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த...
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் கூட்டணியும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் தோல்வியை...
நமக்கான காலம் நிச்சயம் வரும் என்றும் அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில்...
மக்களுக்காக உழைத்த எங்கள் அப்பாவை எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள், எனக்காவது வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற...
வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60 தொகுதிகளைப் பெற்றது என்பதும் 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது., தற்போது...
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது....
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...