
புது டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026–27 மத்திய பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முதலீடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் “தமிழ்நாடு” என நேரடியாக...

தமிழ்நாடு அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவில் கொடியேற்றியப் பின் உரையாற்றினார். இந்த நிகழ்வில், அவர் அரசு பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 75,000 அரசு பணியிடங்கள்...

சென்னை: தமிழ் நாடு அரசுடன் இணைந்து முதலீடுகளை ஈர்க்க கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது, இதனால் இரு மாநிலங்களும் பரஸ்பரம் பயனடைந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின்...

கோவை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்காக 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுகுறித்து கோவை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மொத்தம் வந்த 3.1 லட்சம்...

தமிழ்நாடு, பண்டைய காலத்திலிருந்தே செழிப்பான பண்பாடு மற்றும் வளமான வரலாற்றைக் கொண்ட ஒரு பகுதி. வரலாற்றுக்கு முந்தைய காலம்: கிமு 3000 க்கு முன்பே சிந்துவெளி நாகரீகத்துடன் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பழங்கற்காலம் மற்றும்...

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....

சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் நிலையில் பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி 12 -ம் வகுப்பு...

சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் போட்டுள்ளது . கடந்த மார்ச் 13ம்...

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது....

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...

சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....

சென்னை: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக...

டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...