தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...
தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சபரிமலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின்...
சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வார நாட்களில் ஆனலைன் கேம்கள் விளையாடத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாடத் தடை விதித்தது மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் 3...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து...
ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது...
இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த ஒருவரை ஒரு ஆண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம்...
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் விலைமதிப்பில்லா உயிரையும் இழந்து வருவதால் அந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் நேற்று கூட சென்னையைச்...
கர்நாடகாவில் தீபாவளிக்குப் பட்டாசு விற்க மற்றும் வெடிக்கத் தடை விதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் காற்று மாசு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது....
இந்திய இராணுவத்தினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், டிக்டாக், ஷார்இட் உட்பட 89 செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த செயலிகளைப் பயன்படுத்தும் இராணுவத்தின் தகவல்கள் வெளியில் கசிகின்றன. எனவே இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் மொபைல்...
நடிகர் தனுஷ் இப்போது பரியேறும் பெருமாள் இயக்குநர், மார் செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1991-ம் ஆண்டு மணியாச்சியில் நடைபெற்ற சாதி கலவரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது...
ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids)500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை...
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இணையதளங்களில் அனுமதியின்றி வெளியிட நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள...