முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க போவதாக வெளியான செய்தியை அடுத்து இதனை...
கேரளா முழுவதும் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் ஷவர்மாவுக்கு தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது . 12ஆம் வகுப்பு...
புதிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. மின்சார...
செல்போனில் கால் வரும்போது அந்த கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை தற்போது ஒரு சில செயலிகள் மூலம் இருக்கும் நிலையில் மே 11ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செயலிகள் செயல்படாது என கூகுள் நிறுவனம்...
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தற்போது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது . உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக...
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்சியின் தலைவர்...
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு குவைத் அரசு தடை விதித்ததாக வெளிவந்திருக்கும் செய்தி குவைத் நாட்டின் விஜய் ரசிகர்களுக்கு பெரும்...
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு என வருவாய்...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது முதலில் பிளாஸ்டிக் தடை என்பதை முதலமைச்சரின் தொகுதியில் அமல்படுத்துங்கள் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம். மத்திய மாசு கட்டுப்பாட்டு...
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய...