ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு...
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் திடீரென ஏற்பட்ட கார் விபத்தில் மரணமடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட்...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எந்த அணியும் நடக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நான்கு...
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர்...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
தென்ஆப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட்டதாக நேற்று பிசிசிஐ தெரிவித்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யார் அணியில் இணைக்கப்படுவார்கள் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் யார்...
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் டாஸ் வென்று உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர்...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி உள்ளார் என்பதும் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே....
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்றைய டெஸ்ட் போட்டியில் டாஸ்...