சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. ...
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் பேட்டி...
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம்...
சென்னை: தமிழகத்தில்அடுத்த 10 நாட்களுக்கு பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம்...
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களிலும் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும். மேற்கு...
ஒட்டவா: கனடாவின் கடல் பகுதியில் இறந்து போன, குட்டி திமிங்கலத்துடன் ஒருவாரமாக நீந்தும் அம்மா திமிங்கலத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாக கடல் உயிரினங்களில் திமிங்கலங்கள், டால்பின்கள் அதிக பாசம் கொண்டவை என்று கூறப்படும். அந்த...