இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல...
நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக...
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் படிபடியாக பரவி வரும் நிலையில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தென்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக...
உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதும் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் படிப்படியாக பரவி வருவதாகவும்...
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான்...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த சர்வதேச விமான சேவையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குராகொரோனா னா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது...
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் தகுந்த சிகிச்சை எடுத்து குணமாகினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலக...
உலகின் பல நாடுகள் ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 3 ஒமிக்ரான் நோயாளிகள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் முன்பே ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலத்தில் பரவி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு...