
நாடு முழுவதும் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இப்போது செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் பலரும் தங்களின் ஆதார் அட்டையை சமீபத்திய...

அக்டோபர் 1, 2024 முதல், வருமான வரி தாக்கல் செய்ய அல்லது நிரந்தர கணக்கு எண் (PAN) பெற ஆதார் பதிவு எண்களைப் பயன்படுத்துவது ஏற்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த...

ராஜஸ்தான் மாநிலத்தின் சாஞ்சோர் மற்றும் பாकिஸ்தான் எல்லை மாவட்டங்களில் மக்களின் உயிர்களுடன் விளையாடும் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ரத்தன் தேவாசி இந்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆதார் அடையாள அட்டை வழங்கும் போது,...

தமிழ்நாடு: கள்ளக்குறிச்சி விஷச்சார விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருந்து கடைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கம், தமிழக மருந்து கடைகளில் சானிட்டைஸர் மற்றும் ஆல்கஹால்...

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு...

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதும் தெரிந்ததே....

ஆதார் எண் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அடிப்படையான தேவை என்பது மட்டுமின்றி அந்த ஆதார் எண் பல்வேறு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆதார் எண்ணை வைத்து நமது வங்கி கணக்கின் பேலன்ஸ்சை...

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 அதாவது இன்று கடைசி தினம் என்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கால அவகாசம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து...

அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது....

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்ற ஒரு ஐடி இருக்கும் நிலையில் தமிழ்நாடு அளவில் ‘மக்கள் ஐடி’ என்று சொல்லக்கூடிய ஒரு அடையாள அட்டையை தமிழக அரசு உருவாக்க போவதாக ஒரு...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வரும் 31-ஆம் தேதி...

ஆதார் அட்டையுடன் கிட்டதட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டு விட்டன என்ற நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கள்ள ஓட்டு முழுமையாக தவிர்க்கப்படும் என்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...

குப்பைக்குள் மூட்டை மூட்டையாக ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் இருந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மாவட்டம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி என்ற பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக...

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும்...

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டையில் பெயருக்கு பதிலாக மதுவின் 5வது குழந்தை என்று குறிப்பிட்டதன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் உள்ள தினேஷ்...