Connect with us

இந்தியா

ஜனநாயகம் குறித்து பாஜகவிற்கு பாடம் நடத்துவதா? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி!

Published

on

பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title

பிரபல ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் தலையங்கப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. அந்த கட்டுரையில், பிரதமர் மோடி நாட்டின் நாடாளுமன்ற, நிர்வாக, நீதித்துறைகளை கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றதாக்கி வருகிறார். அரசு தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் தவறாகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடிங்கி எறிகின்றன.

பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை தொடர்ந்து பேசுகின்றனர். ஆனால் அதுபற்றி துளியும் கவலைப்படாத மோடி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒருமுறை கூட அழைப்பு விடுக்கவில்லை. மோடியின் ஆட்சியில் மத பண்டிகைகளை மற்றவர்களை அச்சுறுத்தும், கொடுமைப்படுத்தும் வாய்ப்பாகவே பயன்படுத்துகின்றனர் என கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயகம் குறித்து சோனியா காந்தி பாஜகவிற்கு வகுப்பெடுப்பதா? நீதித்துறை சுதந்திரம் குறித்து காங்கிரஸ் கட்சி பேசுவது மாயை போன்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மரித்துப்போனது.

சில குடும்பங்கள் தங்களை பெருமை மிக்கவர்களாக நினைக்கின்றனர். நாம் நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தங்களை நீதிமன்றத்தை விட பெரியவர்களாக கருதுகின்றனர். எனவே தான் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?