Connect with us

சினிமா

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

Published

on

சசிக்குமார் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் மீண்டும் இயக்குநராகவும் நடிகராகவும் குறிப்பிடத்தகுந்த அறிமுகத்தைக் கொடுத்தவர் சசிக்குமார். இந்தப் படத்தை அடுத்து 2010-ம் ஆண்டு ‘ஈசன்’ படத்தை இயக்கினார்.

பிறகு ‘கிடாரி’, ‘போராளி’, ‘பேட்ட’, ‘அயோத்தி’ என நடிகராக மட்டுமே இத்தனை காலம் பயணித்தார். தன் கடன் பிரச்சினைகள் காரணமாகவே, அதிக எண்ணிக்கையில் படங்கள் நடித்து வருவதாகவும் இவை தீர்ந்ததும் இயக்கத்துக்குத் திரும்ப இருக்கிறேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார் சசிக்குமார். படத்திற்கானப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கிராமத்துப் பின்னணியைக் கொண்டு பீரியாடிக் கதையாக படம் வர இருக்கிறது. ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் படம் வெளியிட இருக்கிறார்கள்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?