Connect with us

கிரிக்கெட்

பேச மட்டும் தான் தெரியும்: ஆஸ்திரேலியா கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு மிக அருகில் உள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 258 ரன்களுக்கு 8 விக்க்டெட்டை இழந்துள்ளது.

முன்னதாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது அவரை கிண்டல் செய்யும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன் பேசினார். ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் இடம்பெறாததை சுட்டிக்காட்டும் விதமாக நான் எனது மனைவியுடன் இரவு படத்துக்கு செல்லும்போது, நீ என் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

உனக்கு குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள தெரியுமா எனவெல்லாம் பேசியுள்ளார் டிம் பெய்ன். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்ய வந்தபோது ரிஷப் பண்ட் ஜடேஜாவிடம், நமக்கு இங்கு தற்போது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது தற்காலிக கேப்டன்னை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். அதுமட்டுத்தான் அவருக்கு தெரியும். பேசுவது மட்டுமே என்றார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?