Connect with us

இந்தியா

தகுதி நீக்கத்திற்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு செல்லும் ராகுல் காந்தி!

Published

on

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக வயநாடு செல்ல உள்ளார்.

#image_title

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்து காலி செய்ய சொன்னது என அனைத்தும் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்கள் என பலரும் போராட்டங்கள் என எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் எம்பியாக இருந்த வயநாடு தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு ராகுல் காந்தி நாளை பயணம் செய்ய உள்ளார். அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும், பேரணியிலும் கலந்துகொள்ள உள்ளார். ராகுல் காந்தியின் இந்த பயணம் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?