Connect with us

தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்: சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கியவர்கள் எங்கே?

Published

on

கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து கொண்டிருப்பதை அடுத்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்கே என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நேற்று மாலை அவர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அங்கு விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு ’இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடந்து வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்தது தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் லாக்கப் மரணம் மரணம் அடைந்த நிலையில் அது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கினர். ஊடகங்கள் இதுகுறித்து தினந்தோறும் விவாதம் செய்தன.

ஆனால் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பல லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் வாயை திறக்காமல் மௌனமாக மூடி இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுதியுள்ளனர்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?