Connect with us

இந்தியா

தண்டவாளத்தில் பப்ஜி விளையாட்டு – ரயில் மோதி 2 சிறுவர்கள் மரணம்

Published

on

pubg

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன் காலத்தில் பள்ளிக்கு செல்லாத பல சிறுவர்கள் செல்போன் விளையாட்டுக்கு அடிமையாகி மாறியுள்ளனர்.

அதிலும் பப்ஜி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். தடையும் விதிக்கப்பட்டது. ஆனால், வெவ்வேறு ரூபங்களில் இந்த விளையாட்டு உருமாறி புதிய புதிய ஆப்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாவட்டத்தில் மதுரா- காஸ்கஞ்ச் இடையேயான ரயில்வே தண்ட வாளத்தில் செல்போனில் பப்ஜி கேமை விளையாடிய சிறுவர்கள் ரயில் மீதி உயிரிழந்தனர். காலை 7 மணியளவில் வீட்டில் வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு இந்த சிறுவர்கள் சென்றுள்ளனர். தண்டவாளத்தில் நின்று அவர்கள் பப்ஜி விளையாடியதாக அவர்களின் மொபைல் ஃபோன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?