Connect with us

தமிழ்நாடு

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தை பார்த்தும் எழுதலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பார்த்தும் பதில்களை எழுதலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரிவரி கேள்வி பதில் இல்லாமல் விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்கவும் அண்ணாபல்கலைக்கழகம் அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்தும், இணையதளங்களைப் பார்த்தும் எழுதலாம் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?