Connect with us

இந்தியா

10-ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசமாக இருந்த கணவனை பிரிந்த ஆசிரியை!

Published

on

கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 40 வயதான டியோரனா தம்பி என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கும் அதே பள்ளியில் 10-ஆம் படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இந்த உறவு நாளுக்கு நாள் அதிகமாகி மாணவனை தனது வீட்டிற்கே அழைத்து சென்று ஆசிரியை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவனின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் ஆசிரியயை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆசிரியை சில நாட்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி ஆசிரியை மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு ஓட்டம்பிடித்துள்ளார். இதனையடுத்து மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் விடுதி ஒன்றில் இருந்த ஆசிரியையும், மாணவனையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தாய்-மகன் என கூறி அறை எடுத்து நான்கு நாட்களாக விடுதியில் தங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?