Connect with us

இந்தியா

ப.சிதம்பரம் இந்திராணியை பாலியல் ரீதியாக பயன்படுத்தினாரா? பரபரப்பு தகவல்கள்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

இந்த சூழ்நிலையில் ப.சிதம்பரம் குறித்து இந்திராணி பாலியல் ரீதியாக சில தகவல்களை கூறியதாக கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கவுரவ் பிரதானை பிரதமர் மோடி முதல் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் ஃபாலோ செய்கிறார்கள். பிரதமர் மோடியே இவரை ஃபாலோ செய்வதால் இவரது கருத்துக்கள் தேசிய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் கவுரவ் பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன். அவர் பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் இரண்டு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் அவர் என்னிடம் கேட்டார் என பதிவிட்டுள்ளார்.

மேலும் சிதம்பரத்துக்கு நெருக்கமான பெண் பத்திரிகையாளர்கள் என்று ஒரு பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் கவுரவ் பிரதான். இந்த தகவல் பெரும் பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி ஊடக உலகிலும், அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்த விவகாரம். அதே நேரத்தில் கவுரவ் பிரதான் போலி செய்திகளை பரப்புவதாகவும், அவரது ஒவ்வொரு போலி செய்திகளையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பூஜா சௌத்ரி என்ற பத்திரிகையாளர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?