Connect with us

இந்தியா

பாஜக எம்.எல்.ஏவை ஓட ஓட விரட்டியடித்த விவசாயிகள்: பஞ்சாபில் பெரும் பரபரப்பு!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாவை இயற்றியதை அடுத்து மத்திய அரசு மீதும் பாஜகபினர் மீதும் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் என்ற தொகுதியில் அருண் நாரங் என்ற எம்.எல்.ஏ பாஜக நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்தார்

அப்போது அவரை திரும்பிச் செல்லுங்கள் என அங்கிருந்த விவசாய அமைப்பினர் கோஷமிட்டனர். ஆனால் அதையும் மீறி அவர் பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடக்க தொடங்கினார். இதனையடுத்து ஆத்திரமடைந்த விவசாயிகள் அவரைத் தாக்கத் தொடங்கினார். அவருடைய சட்டை கிழிந்தன, கையில் இருந்த மைக் பிடுங்கி எறியப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக எம்எல்ஏ அருண் நாரங் உடனடியாக காரை நோக்கி ஓடினார்

அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினர் பாஜக எம்.எல்.ஏ அருண் நாரங்கை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்ஏவை தாக்கியவர்களை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?