Connect with us

தமிழ்நாடு

டவுன்பஸ்ஸில் பயணம் செய்து பயணிகளின் குறைகளை கேட்ட ஆளுனர் தமிழிசை!

Published

on

முதல்வர், ஆளுநர் என்றாலே பொதுமக்கள் அவர்களை நெருங்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் டவுன்பஸ்சில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இன்று புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை அவர்கள் புதுச்சேரியில் உள்ள தவளைகுப்பம் என்ற பகுதிக்கு செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார். அவர் பயணிகளோடு பயணிகளாக உட்கார்ந்து கொண்டதோடு தனக்கும் தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தார்.

மேலும் பயணிகளிடமும் நடத்துனர் மட்டும் ஓட்டுநரிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். ஒரு சிலர் கூறிய குறைகளை மனுவாக கொண்டு வந்து கவர்னர் மாளிகைக்கு கொடுங்கள் என்றும், தேர்தல் முடிந்தவுடன் அவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பயணிகளோடு பயணியாக மிக எளிமையாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் பயணம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?