Connect with us

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்கே: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published

on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது

மத்திய அரசுக்குத்தான் ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜன் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு எந்த மாநிலத்துக்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜன் அனைத்துமே தமிழகத்திற்கு தான் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மே ஜூன் ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் ஓரிரு நாளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதுமே தமிழகத்திற்கு வழங்க உத்தரவு இருப்பதால் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?