Connect with us

தமிழ்நாடு

சூரப்பாவுக்கு நோட்டீஸ்: நேரில் விசாரிக்கவும் முடிவு என நீதிபதி தகவல்!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் செய்ததாக வழக்கு புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீதான புகாரை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தற்போது தீவிர விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழு சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

சூரப்பா மீதான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அந்த நோட்டீஸில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டீசுக்கு பதில் தரும் சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்தே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ஒருவேளை சூரப்பாவின் பதில் திருப்திகரமாக இல்லை என்றால் அவரை நேரில் அழைத்து விசாரணை செய்யப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அதிமுக அரசு முடிவுக்கு வந்து திமுக ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் சூரப்பாவின் மீதான விசாரணை தொடருமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?