Connect with us

செய்திகள்

ஒரே மேடையில் தாய்க்கும் மகளுக்கும் திருமணம்… கொண்டாடிய உறவினர்கள்!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் அம்மா- மகள் இருவருக்கும் தத்தமது மாப்பிள்ளைகளுடன் ஒரே மண்டபத்தில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.

உத்தரபிரதேசம் கோரக்பூர் பகுதியில் முதலமைச்சரின் வெகுஜன திருமணம் திட்டத்தின் கீழ் அப்பகுதியைச் சேர்ந்த அம்மா- மகள் இருவரும் ஒரே மேடையிலேயே திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத் திட்டத்தின் கீழ் 63 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமண விழாவில் இந்த அம்மா- மகள் இருவரும் அவரவர் மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொண்டனர்.

53 வயதான பெலி தேவிக்கு ஐந்து குழந்தைகள். இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். தனது நான்கு குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்த பெலி தேவி தனது ஐந்தாவது மகளின் திருமண தினத்தில் தானும் திருமணம் செய்துகொண்டார். இரு தம்பதியினருக்கும் உறவினர்கள் தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?