Connect with us

தமிழ்நாடு

நானும் கலைஞரின் அருகிலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க உரை!

Published

on

mk stalin

கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார்.

தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக மெரினாவில் இடம் கேட்டு நடந்த போராட்டத்தில் அரசு தரப்பிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்ட பிறகும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து அவரது கையைப்பிடித்துக் கெஞ்சியதாகக் கூறினார்.

கலைஞரின் அடக்கத்திற்காக மெரினாவில் இடம் வாங்கப் போராடிய பெருமை வழக்கறிஞர்களுக்கே சேரும் என நன்றியுடன் கூறினார்.

நீதிமன்ற தீர்ப்பு எதிராக வந்திருந்தால் தானும் கலைஞரின் அருகிலேயே புதைக்கப்பட்டிருக்கலாம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு கலைஞர் இறந்த நிலையிலும் இறுதியில் வென்றதாக உருக்கத்துடன் கூறினார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?