Connect with us

தமிழ்நாடு

வேட்பாளருக்கு நெஞ்சுவலி: தந்தைக்காக பிரச்சாரம் செய்யும் மகன்!

Published

on

வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய மகன் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் காமராஜ். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரால் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய முடியாத உள்ளது.

இந்த நிலையில் தனது தந்தை காமராஜர் அவர்களுக்காக களத்தில் இறங்கி அவரது டீன்ஏஜ் மகன் ஜெயேந்திரன் என்பவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்காக மாணவர்கள் ஜெயேந்திரன் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஜெயேந்திரன் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இவருக்காகவே அமமுக சின்னத்தில் பலர் ஓட்டு போடுவோம் என்று கூறி வருவதையும் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காமராஜ் விரைவில் பிரச்சாரத்துக்கு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?