Connect with us

செய்திகள்

40 அடி உயரத்திலிருந்து விழுந்த பக்தர்… அலகு குத்தியபோது பரிதாபம்…அதிர்ச்சி வீடியோ….

Published

on

temple

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மக்கள் கூட்டமாக கூடுவது, அலகு குத்துவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எட்றப்பள்ளி எனும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் அலுகு குத்தி நேர்த்திக் கடன் செய்தனர். இதில் முதுகில் அலகு குத்திய 4 பக்தர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அதில் ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பக்தர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மருத்துவனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

video courtesy to polimer chanel…

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?