Connect with us

தமிழ்நாடு

போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு மம்தா அறிவுரை!

Published

on

தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரொனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையையும் போக்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தடுப்பூசியை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகப்படியான தேவை இருப்பதால் அந்த மருந்தை போதிய அளவு மத்திய அரசு இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வரின் அறிவுரையை ஏற்று பிரதமர் மோடி செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?