Connect with us

தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம்.. பைக்கில் அமர்ந்தபடியே தீக்குளித்த நபர்!

Published

on

கோயம்புத்தூரில் ஆன்லைன் டிரேடிங்கில் நட்டம் அடைந்ததால், சம்மந்தப்பட்ட டிரேடிங் நிறுவனம் மும்பே நபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அண்ணா சாலை அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ஃபார்ச்யூன் டிரேடிங் நிறுவனம். இந்த நிறுவனத்தில் நஞ்சுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் கடந்த ஒரு ஆண்டுகளாகவே முதலீடு செய்து லாபம் ஈட்டி வந்துள்ளார்.

நல்ல லாபம் கிடைத்ததால் தனது முழு நேர வேலையே அதுதான் என்று மாறியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஆலத்தில் அவர் செய்த முதலீடுகள் நட்டத்தை அளித்துள்ளன.

இதனால் கடந்த சில நாட்களாகவே மன உலைச்சலிலிருந்த தனபால், விட்டில் தான் தற்கொலை செய்துகொள்ள உள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, விரக்தியில் டிரேடிங் நிறுவனம் முன்பு வாகனத்தில் அமர்ந்தபடி தீக்குளித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க, தனபால் அங்கேயே கருகி உயிரிழந்துள்ளார். இவரது மனைவி அரசு பள்ளி ஒன்று தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

தனபால் நட்டம் அடைந்ததற்கு என்ன காரணம், நிறுவனத்தின் தரப்பில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா, எவ்வளவு முதலீடு செய்து இருந்தார், எவ்வளவு நட்டம் அடைந்திருந்தார் என்று எல்லாம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?