Connect with us

இந்தியா

தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல் நலக்குறைவால் மரணம்..

Published

on

rossiah

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆளுனராக இருந்தவர் ரோசய்யா. அப்போது முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்யா ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அவர் ஆந்திர மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்துள்ளார். சட்டமன்றம் உறுப்பினர், துணை முதல்வர், மேல்சபை எம்.பி. என பல பதவிகளில் அவர் இருந்துள்ளார்.

தற்போது அவருக்கு வயது 55 ஆகிறது. எனவே, முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?