Connect with us

இந்தியா

விஜய், பிரபாஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: கேரள நடிகர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

Published

on

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் சின்னாபின்னமானது. இதனையடுத்து கேரளாவை மீட்டெடுக்க பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். இதில் திரை பிரபலங்கள் பலரும் நிதி அளித்தனர். ஆனால் மற்றவர்களை விட கேரள நடிகர்கள் குறைவாக நிதி அளித்தது தொடர்பாக கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் 1 கோடி ரூபாய், தமிழ் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் 1 கோடி ரூபாய், விஜய் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு முதல் பணமாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கொடுத்தார்கள். ஆனால், மலையாள நடிகர்கள் மிகக்குறைவாகவே நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

நடிகர் மோகன்லால் 25 லட்சம் ரூபாய், நடிகர்கள் மம்மூட்டி மற்றும் அவரது மகன் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். நடிகர்கள் பலர் களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டதை பாரட்டியே ஆக வேண்டும். ஆனாலும் அண்டை மாநில நடிகர்கள் அளவுக்கு இவர்கள் நிதியுதவி அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். மலையாள நடிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?