Connect with us

தமிழ்நாடு

வாக்களிக்கும்போது இது இரண்டையும் பார்க்க வேண்டாம்: ஜக்கி வாசுதேவ்

Published

on

வாக்களிக்கும் போது ஜாதி, மதம் ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டாம் என ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை அருகே உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்தபின் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் என்பது ஒரு வெறும் நிகழ்ச்சி அல்ல, மனித குல வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் வாக்குரிமை என்பது மிகவும் மரியாதையான ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உங்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் தான் கிடைக்கும். அதனால் இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

ஜாதி மதம் ஆகிய இரண்டையும் பார்த்து வாக்களிக்க வேண்டாம். நம் மாநிலத்திற்கு யார் முன்னேற்றம் கொண்டு வருவார்கள்? யார் வெற்றிகரமாக தமிழ்நாட்டில் நடத்தி செல்வார்கள்? என்பதை அறிந்து உங்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார். ஜக்கி வாசுதேவின் இந்த பேட்டி பரபரப்பாகிவிட்டது.

 

 

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?