Connect with us

கிரிக்கெட்

INDvAus 3வது டெஸ்ட்: தேசிய கீதத்தின்போது கண்கலங்கிய முகமது சிராஜ் – வைரல் சம்பவம்!

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வில் புகோஸ்கி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இதில் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, புகோஸ்கி நிலைத்து விளையாடி அரைசதம் கடந்து, களத்தில் உள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து விளையாகி வருகிறது

நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1 – 1 என்ற ரீதியில் சமநிலை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தங்கள் முழுத் திறனை வெளிக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித் தொடங்குவதற்கு முன்னர் இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண் கலங்கினார். இது குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

 

வணிகம்43 நிமிடங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?